செவ்வாய், 30 நவம்பர், 2010

உடலின் வயதை மறந்து மனதின் வயதை கணக்கிடு!

உடலின் வயதை மறந்து மனதின் வயதை கணக்கிடு!

எதோ தத்துவம் சொலராப்பல இருக்குது.

அது ஒன்னியும் இல்ல வாத்தியாரே!

அல்லாரும் பொறந்தநாள் கொண்டார்ரங்க. பொறந்த நாளே தெரியாதவன் இன்னா நாள் கொண்டாடுவான்? அப்போ அவன் வயசு இன்னான்னு ஆருக்காச்சும் தெரியுமா?

ஆனா மனசு கீதே, அதுக்கு இன்னா வயசாவுதுன்னு சுளுவா கண்டுக்கலாம். ஒவ்வொரு மனசனும் அவன் வாழ்ற எடத்துல ஒரு பொறுப்போட நடந்துகிட்டான்னா அவன சாதாரண மனுசன்னு சொல்லலாம். கொஞ்சம் சின்ன புள்ள மாதிரி பண்ணான்னா, அவன லூசுன்னு சொல்லிக்கலாம். அதே பிரியாத மாதிரியே பேசினான்ன, நெறையா படிச்சிட்டு ஏதேதோ பேசறான்னு சொல்லலாம்.

சொல்றது ஒன்னு செய்யறது ஒண்ணுன்னு இருந்தா, பெரிய மனுசன்னு சொல்லலாம். எதையுமே சொல்லாம வெறுமனே அவன்பாட்டுக்கு எதோ பண்ணிகினு இருன்தான்னா, இன்னா சொல்றது.. நமக்கு தெரியிலியேபா?

ஞானின்னு சொல்லலாமா?

இப்பிடி மனசுக்கு வயச நாம கண்டுக்கிறது ரொம்ப ஈசிதான? இன்னா சொல்ற?

1 கருத்து:

Chitra சொன்னது…

அதே பிரியாத மாதிரியே பேசினான்ன, நெறையா படிச்சிட்டு ஏதேதோ பேசறான்னு சொல்லலாம்.

......நக்கல்!!!